Sunday, October 12, 2008

ஓவியர் மாயாவின் ஓவியத்தைப் பார்த்து.....



இந்தப்பூ
இதழ்விரியச்
சிரிக்கும்
சிரிப்பூ

ஓவியர் ம.செ.யின் ஓவியத்தைப் பார்த்து......



யார் வரவை எதிர்பார்த்து
வழி மேல் விழி வைத்துக்
காத்திருக்கிறது இந்தக் கவிதை????

ஓவியர் ஜெ...யின் ஓவியத்தைப் பார்த்து....



என் மலரும் நினைவு ஓவியங்கள்...1
அழகு மலராட.....
அபிநயங்கள் கூட!!!!