Sunday, October 12, 2008

ஓவியர் ஜெ...யின் ஓவியத்தைப் பார்த்து....



என் மலரும் நினைவு ஓவியங்கள்...1
அழகு மலராட.....
அபிநயங்கள் கூட!!!!

14 comments:

Bee'morgan said...

எனக்கு இதைவிட ம.செ யினது பிடித்திருக்கிறது.. :)

அன்புடன் அருணா said...

Bee'morgan said...
//எனக்கு இதைவிட ம.செ யினது பிடித்திருக்கிறது.. :)//


அட அப்பிடியா???
இதை ம.செ.யினது ஓவியம் உள்ள இடத்திலேயே பிடித்திருக்கிறதுன்னு எழுதிருக்கலாமே???
முதல் வருகைக்கு நன்றி..
அன்புடன் அருணா

Bee'morgan said...

ஒரு வேளை இங்க வர்ரவங்க, உங்களைப் பத்தி குறைச்சு மதிப்பிட்டிடக் கூடாதுங்கற நல்லெண்ணம்தான்.. இப்போ இந்த பின்னூட்டத்தைப் பாக்கறவங்க அந்த பதிவுக்கும் போய்ப் பாப்பாங்கல்ல.. எப்படி..?
(ஹைய்யோ.. சமாளிக்கறது எவ்ளோ கஷ்டம்.. lol)

அன்புடன் அருணா said...

Bee'morgan said...
//ஒரு வேளை இங்க வர்ரவங்க, உங்களைப் பத்தி குறைச்சு மதிப்பிட்டிடக் கூடாதுங்கற நல்லெண்ணம்தான்.. இப்போ இந்த பின்னூட்டத்தைப் பாக்கறவங்க அந்த பதிவுக்கும் போய்ப் பாப்பாங்கல்ல.. எப்படி..? //

ஐய்யோ....இப்பிடில்லாம் வித்தை இருக்கா??நன்றி...

//(ஹைய்யோ.. சமாளிக்கறது எவ்ளோ கஷ்டம்.. lol)//

ரொம்ப நல்லாவே சமாளிச்சுட்டீங்க!!(lol)
அன்புடன் அருணா

thamizhparavai said...

எப்போ 81ல் வரைந்ததா?... அப்போ நான் பென்சிலைக் கூடத் தொட்டிருக்க மாட்டேன்.

அன்புடன் அருணா said...

தமிழ்ப்பறவை said...
//எப்போ 81ல் வரைந்ததா?... அப்போ நான் பென்சிலைக் கூடத் தொட்டிருக்க மாட்டேன்.//

இல்லங்க 86-ல் வரைந்தது....அப்போ பென்சில் தொட்டிருப்பீங்களே?????
அன்புடன் அருணா

ராஜ நடராஜன் said...

ஓவியர் ஜெ...யின் கிளு கிளுப்பு குறையற மாதிரி இருக்கு எனக்கு.

SurveySan said...

நல்லாவே இருக்கு.

ஒரிஜினலும் போட்டிருந்தீங்கன்னா, அலசி ஆராஞ்சு மார்க் போட்டிருப்போம்ல.

ஜெ.படங்கள் சில இங்கே இருக்கு.

http://surveysan.blogspot.com/2007/08/150.html

dharshini said...

eppo shyaamoda oviam podaporinga?
padam nalla irukku.....aama jay ovoda oviamdhana!:)

அன்புடன் அருணா said...

dharshini said...
//eppo shyaamoda oviam podaporinga?
padam nalla irukku.....aama jay ovoda oviamdhana!:)//

ஆமாங்க...ஜெ...யின் ஓவியம்தான் முகத்தில் கொஞ்சம் என் திறமையைக் காட்டி இருக்கேன்..ஹி...ஹி...முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா

dharshini said...

sorringa thappa eduthukatheenga...glamoura padam varaivare(ippadiyum padam varaivaarnu theriyadhu) andha arthathil keten....
ennoda kelvikku padhil sollave illiye? eppo shyaamoda padam poda poringa?

அன்புடன் அருணா said...

dharshini said...
sorringa thappa eduthukatheenga...
இதைப் போய் யாரவது தப்பா எடுத்துப்பாங்களா?
ஷ்யாம் படம் எல்லாம் போட்டு வச்சுருக்கேன்....ஸ்கேன் பண்ணணும்....கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...
அன்புடன் அருணா

Tech Shankar said...

உண்மையைச் சொன்னதற்கு நன்றி.

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//உண்மையைச் சொன்னதற்கு நன்றி.//
அட இதுக்கெல்லாம் நன்றி சொல்வாங்களா???
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா