Friday, April 3, 2009

மீண்டும் ஜெ....பார்த்து...



நல்லாருக்கா????

25 comments:

சி தயாளன் said...

Ahah....:-)))

அன்புடன் அருணா said...

அட???உடனே கமென்டா???ஆஹா
நன்றிப்பா ’டொன்’ லீ

ஆ.சுதா said...

நல்லாருக்குங்க அட்டகாசம்

நாகை சிவா said...

Nice

அன்புடன் அருணா said...

ஆ.முத்துராமலிங்கம் said...
//நல்லாருக்குங்க அட்டகாசம்//
நன்றி முத்துராமலிங்கம்...

அன்புடன் அருணா said...

அபி அப்பா said...
//;-))//
அட அபி அப்பாகிட்டேருந்து கமென்டா???
நன்றி!!

அன்புடன் அருணா said...

நாகை சிவா said...
//Nice//

Thanx Siva!!!

Tech Shankar said...

வேற மாறுபட்ட பார்வைக் கோணத்தில் வரைந்துள்ளீர்கள். வித்தியாசத்தை உணரமுடிகிறது

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//வேற மாறுபட்ட பார்வைக் கோணத்தில் வரைந்துள்ளீர்கள். வித்தியாசத்தை உணரமுடிகிறது//

கோணம் ஓவியர் ஜெ...யுடையது!!!

Sasirekha Ramachandran said...

nice!!am feeling sleepy now...aaaa...

Sanjai Gandhi said...

அக்கா.. என்ன இது.. இந்த ப்ளாக் எனக்கு தெரியவே தெரியாது.. :( படங்கள் எல்லாம் செம டெர்ரரா இருகு.. ஓவியம் கூட வரையத் தெரியுமா? கதை, கவிதை, ஓவிய.. ஹ்ம்ம்ம்.. கலக்கரிங்க போங்க. :)

KParthasarathi said...

You seem versatile with many talents.Great .Looking forward to frequent posts

dharshini said...

nice picture..

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் வாட்டி இப்போதான் பார்க்கிறேன்

நல்லா தீட்டியுள்ளீர்கள் ஓவியத்தை...

ராமலக்ஷ்மி said...

ரொம்ப நல்லா இருக்கு:)!

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்குங்க யார் வரைந்தது?

அன்புடன் அருணா said...

Sasirekha Ramachandran said...
/ nice!!am feeling sleepy now...aaaa.../
படத்தைப் பார்த்ததும் தூக்கம் வருதா!

அன்புடன் அருணா said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
/ அக்கா.. என்ன இது.. இந்த ப்ளாக் எனக்கு தெரியவே தெரியாது.. /
அப்பப்போ ப்ளாக் பக்கம் வந்தாதான தெரியும் சஞ்சய்!

அன்புடன் அருணா said...

thank you prthasarathy sir!

அன்புடன் அருணா said...

thank you இளையராஜா,தர்ஷினி!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/முதல் வாட்டி இப்போதான் பார்க்கிறேன்/
பார்த்தாச்சா வசந்த்!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
/நல்லாயிருக்குங்க யார் வரைந்தது?/
அடப்பாவமே....நானேதான் வரைந்தது....மண்டபத்துலே யாராவது வரைஞ்சதுன்னு நினைச்சீங்களா?

தமிழ் அஞ்சல் said...

பொறாமையா இருக்கு!சூப்பர் !

SR.SIVA said...

good

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா