Wednesday, November 26, 2008

மீண்டும் ம.செ.................


12 comments:

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com

ஆ.சுதா said...

அறுமையா வரைஞ்சிருக்கீங்க சார்
இந்த ஓவியத்தை நான் சுட்டுக்கரேன் சார் please

அன்புடன் அருணா said...

நிலா பிரியன் said...
//Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com//

இணைச்சுடலாமே!!!நன்றி..நிலாப் பிரியன்...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

ஆ.முத்துராமலிங்கம் said...
//அறுமையா வரைஞ்சிருக்கீங்க சார்
இந்த ஓவியத்தை நான் சுட்டுக்கரேன் சார் please//

முதல்ல அறுமையா இல்லை....அருமையா...ok va? அப்புறம் நான் சார் இல்லை...மேடம் ok va? அடுத்தது....படத்தைச் சுட்டுக்கோங்களேன்...
அன்புடன் அருணா

Divya said...

வாவ்......நீங்க இவ்வளவு அழகா ஓவியம் வரைவீங்களா அருணா??

இன்னிக்குத்தான் உங்களோட இந்த ப்ளாக் பார்க்கிறேன், சூப்பரா இருக்கு எல்லா படங்களும்:))

Tech Shankar said...

Classic Picture. Great.

dharshini said...

இத எப்பொழுது வரைந்தீங்க? பார்க்கவே இல்லையே..
நன்றாக இருக்கு.தொடர்ந்து வரையுங்கள்.

Ezhilan said...

படங்கள் நன்றாக உள்ளன. இன்னும் நிறைய வரையவும்.

அன்புடன் அருணா said...

Divya said...

/வாவ்......நீங்க இவ்வளவு அழகா ஓவியம் வரைவீங்களா அருணா??

இன்னிக்குத்தான் உங்களோட இந்த ப்ளாக் பார்க்கிறேன், சூப்பரா இருக்கு எல்லா படங்களும்:))/
அட...திவ்யா!...நன்றிம்மா!

அன்புடன் அருணா said...

Thanx Thamiznenjam!

அன்புடன் அருணா said...

dharshini said...
/ இத எப்பொழுது வரைந்தீங்க? பார்க்கவே இல்லையே../
அடிக்கடி வாங்க....!

அன்புடன் அருணா said...

Mojo Arasu said...
/படங்கள் நன்றாக உள்ளன. இன்னும் நிறைய வரையவும்./
வரைஞ்சுடலாம் மேஜோ!நன்றி!

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா