Saturday, December 5, 2009

சும்மாயிருக்கும் போது கிறுக்கியது!


20 comments:

சென்ஷி said...

அருமை!

அன்புடன் அருணா said...

அட!அதுக்குள்ளேயா!நன்றி சென்ஷி!

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு மேடம்.

ராமலக்ஷ்மி said...

அழகு. அடிக்கடி இப்படி சும்மா இருங்க:)! வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

நன்றி சரவணகுமார்!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி!

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப அழகா இருக்கு பிரின்ஸ்

ஹேமா said...

வாவ்...என்ன அழகு.

cheena (சீனா) said...

அன்பின் அருணா

நல்லாவே இருக்கு - ராமலக்ஷ்மி சொன்னதக் கேளுங்க - ஆமா சொல்லிபுட்டேன்

நல்வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

நன்றி வசந்த்!

அன்புடன் அருணா said...

அடடே ஹேமா...வாங்க...நன்றி!

அன்புடன் அருணா said...

வாங்க சீனா சார்,
நீங்க எல்லாம் சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்!நன்றி!

Kavinaya said...

வெகு அழகு!

அன்புடன் அருணா said...

நன்றி கவிநயா!

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை!

தேவன் மாயம் said...

சும்மா இருந்தாலே இப்படின்னா!!

தேவன் மாயம் said...

ரெடி ஸ்டார்ட் !!! நிறைய வரையுங்க!

அன்புடன் அருணா said...

நன்றி ராதாகிருஷ்ணன்!

sri said...

Lovely u shd start going to sketching lessons :)

குடந்தை அன்புமணி said...

நான் ஏதோ கவிதையாக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன்.ஓவியம் நன்றாகவே இருக்கிறது. சும்மா கிறுக்கியதே இப்படி என்றால்...கொஞ்சம் மெனக்கெட்டே வரைந்தால்... அப்படி ஒரு வாய்ப்பையும் எங்களுக்கு தாருங்கள் தோழி...

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா