Sunday, October 12, 2008

ஓவியர் மாயாவின் ஓவியத்தைப் பார்த்து.....



இந்தப்பூ
இதழ்விரியச்
சிரிக்கும்
சிரிப்பூ

9 comments:

Karthik said...

புது ப்ளாக்கா? சொல்லவேயில்ல? கவிதையெல்லாம் சின்னதா அழகா இருக்கு.

Why word verification?

சதங்கா (Sathanga) said...

மலரும் நினைவுகளாய் படங்களைப் பதிந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga) said...

சொல்ல மறந்திட்டேன். வலைச்சரம் பார்த்து வந்தேன்.

அன்புடன் அருணா said...

Karthik said...
"புது ப்ளாக்கா? சொல்லவேயில்ல? கவிதையெல்லாம் சின்னதா அழகா இருக்கு.

Why word verification?"

அதான் வந்துட்டீங்களே...
சின்னக் கவிதை எழுதப் படித்தது உங்ககிட்டே இருந்துதான்...
நன்றி..கார்த்திக்.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

சதங்கா (Sathanga) said...
//மலரும் நினைவுகளாய் படங்களைப் பதிந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

சதங்கா (Sathanga) said...
//சொல்ல மறந்திட்டேன். வலைச்சரம் பார்த்து வந்தேன்.//

அப்பிடியா???ரொம்ப நன்றிங்க...
அன்புடன் அருணா

Unknown said...

ஓவியம் சுமார். கவிதை எழுத தோன்றவில்லை

ஓவியர் மாயா கொஞ்சம்
"பட்டிகாட்டு டைப் ".
கன்னம் சற்று உப்பி "ஓவிய பெண் “GARGLE”செய்கிறாள்

அன்புடன் அருணா said...

K.Ravishankar said...
//ஓவியம் சுமார். கவிதை எழுத தோன்றவில்லை

ஓவியர் மாயா கொஞ்சம்
"பட்டிகாட்டு டைப் ".
கன்னம் சற்று உப்பி "ஓவிய பெண் “GARGLE”செய்கிறாள்//

ஐயோ....இவ்வ்ளோ தாங்க முடியாமல் யாரும் விமர்சனம் பண்ணியதில்லை....ம்ம்ம் எனக்கும் தெரியுது நல்லாலைன்னு...
அன்புடன் அருணா

Tech Shankar said...

நடிகை ராதா சாயலில் இருக்கிறாங்க இந்த அம்மா.. / அக்கா...

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா