Monday, November 2, 2009

கரோ பார்த்து..........


6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு பிரின்ஸ்

இந்த மாதிரி நடுவகிடெடுத்து சீவும் பெண்கள் இப்போவும் இருக்காங்களா பிரின்ஸ்?

ராமலக்ஷ்மி said...

அருமை அருணா. வாழ்த்துக்கள்!

ப்ரியமானவள் said...

இதுவும் சரிதானோ?

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/ இந்த மாதிரி நடுவகிடெடுத்து சீவும் பெண்கள் இப்போவும் இருக்காங்களா பிரின்ஸ்?/
கொஞ்சம் தேடினா கிடைப்பாங்க வசந்த்!..நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்களே வரைஞ்சதா நல்லா இருக்கே..

அன்புடன் அருணா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
/ நீங்களே வரைஞ்சதா நல்லா இருக்கே../
அச்சோ....நானேதான் வரைஞ்சது ..பின்னே மண்டபத்துலே யாராவது வரைஞ்சு கொடுத்தாங்கன்னு நினைச்சீங்களா????:)

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா