Monday, January 11, 2010

மீண்டும் சும்மாயிருக்கும் போது.......

13 comments:

சந்தனமுல்லை said...

துருதுரு! :-)

கலகலப்ரியா said...

nice aruna... என்னைப் பார்த்து வரைஞ்சதா... =)).. சும்மா.. சும்மா... அடிக்க வராதீங்க...

குடந்தை அன்புமணி said...

சித்திரம் கைப்பழக்கம்... முயற்சியை தொடருங்கள். இன்னும் கைவரப்பெறுவீர்கள். வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

நன்றி முல்லை!

ப்ரியமுடன் வசந்த் said...

ஏறுமுகம்...!

:)

அடிக்கடி சும்மாஇருங்க...

அன்புடன் அருணா said...

அட...கொஞ்சம் உங்க முகச்சாயல் இருக்கோ????நன்றிம்மா!

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி அன்புமணி!

அன்புடன் நான் said...

வரைவு மிக அருமைங்க.... தங்களுக்க் பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

நன்றி வசந்த்!

ஆ.ஞானசேகரன் said...

அழகு! வாழ்த்துகள் அருணா

அன்புடன் அருணா said...

சி. கருணாகரசு said...
/ வரைவு மிக அருமைங்க.... தங்களுக்க் பொங்கல் வாழ்த்துக்கள்/
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிங்க கருணாகரசு!

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
/அழகு! வாழ்த்துகள் அருணா/
நன்றி ஞானசேகரன்.

ராமலக்ஷ்மி said...

அழகாய் வந்திருக்கு. வாழ்த்துக்கள்!
கோட்டோவியங்களை யூத்விகடனில் வரவேற்கிறார்களே. அனுப்பிப் பாருங்களேன் அருணா!

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா