Friday, February 26, 2010

ஒண்ணும் புரிலை!


 எப்போ எதைப் பார்த்துன்னு ஒண்ணும் நினைவில் இல்லை!

13 comments:

பழமைபேசி said...

எப்போ எதைப் பார்த்துன்னு ஒண்ணும் நினைவில் இல்லை

அதேதானுங்க!

Tech Shankar said...

மாடர்ன் ஆர்ட். ஆஹா

அன்புடன் அருணா said...

பழமைபேசி said...
/எப்போ எதைப் பார்த்துன்னு ஒண்ணும் நினைவில் இல்லை
அதேதானுங்க!/
ஹி...ஹி...நன்றி!

ராமலக்ஷ்மி said...

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு.

எழுத்து ஒரு ஆயுதம்.

இப்படி என்னென்னமோ புரியுது.

அருமை அருணா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி சொல்வது போலத்தான் ஒரு மனிதனின் மறுபக்கத்தைப்பார்த்ததால் வந்திருக்குமோ இந்த ஓவியம் :)

என்னன்னம்மோ புரியுதுன்னு சொல்லிட்டாங்க புரிஞ்சுதுன்னா சரிதானேங்க அருணா..;)

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
/ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு.
எழுத்து ஒரு ஆயுதம்.இப்படி என்னென்னமோ புரியுது./
எனக்கும் அப்பிடியே! நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said..
/என்னன்னம்மோ புரியுதுன்னு சொல்லிட்டாங்க புரிஞ்சுதுன்னா சரிதானேங்க அருணா..;)/
அதேதாங்க முத்துலெட்சுமி!

கண்மணி/kanmani said...

இந்த நேரம் பார்த்தா நான் இங்க வரனும்...

ஒன்னுமே புரியலதான்

சிநேகிதன் அக்பர் said...

என்னென்னமோ தோணுது.

அன்புடன் அருணா said...

கண்மணி/kanmani said...
/இந்த நேரம் பார்த்தா நான் இங்க வரனும்.../
ஹாஹாஹா...எப்போ வந்தாலுமே புரிஞ்சுருக்காது கண்மணி!

அன்புடன் அருணா said...

அக்பர் said...
/என்னென்னமோ தோணுது./
என்னென்னான்னு எழுதுங்க!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Sakthi said...

intha mandaikkum onnum puriyala...! ennanu neengale vivarama sollunga..!

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா