Monday, November 16, 2009

மீண்டும் ஜெ பார்த்துதான்!!!!....


12 comments:

சந்தனமுல்லை said...

நல்ல வந்திருக்கு அருணா! :-0

பழமைபேசி said...

//வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!//

வந்தோம், பார்த்தோம்...ஆனா, படிக்கலை!

நல்லா இருக்குங்க ஓவியம்!

ராஜ நடராஜன் said...

உண்மையைச் சொல்லட்டுமா!ஓவியங்கள் யாரைப் பார்த்தும் இல்லை.உங்களது தனித்துவம் தனியாகவே தெரிகிறது.இதனை ஓவியர் ஜெ,மற்றும் ம.செ படங்களுக்குப் பரிச்சயம் கொண்ட காரணத்தால் உறுதி செய்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

நன்றாக உள்ளது அருணா.

//உங்களது தனித்துவம் தனியாகவே தெரிகிறது//

ராஜநடராஜன் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு...

கடற்கரை காதலா?

அன்புடன் அருணா said...

நன்றி சந்தனமுல்லை!

அன்புடன் அருணா said...

அடடே பழமைபேசி!வாங்க!நன்றிங்க கருத்துக்கு!

அன்புடன் அருணா said...

ராஜ நடராஜன் said...
/ உண்மையைச் சொல்லட்டுமா!ஓவியங்கள் யாரைப் பார்த்தும் இல்லை.உங்களது தனித்துவம் தனியாகவே தெரிகிறது/
கருத்துக்கு நன்றி ராஜ நடராஜன்!

அன்புடன் அருணா said...

நனறி வசந்த்!

Anonymous said...

enga Aruna, neenga padamum varaireengala? Ithu en kannuku ivlo naala theriyaama pochu!! Arumaiyaana oviyangal!! Kalakreenga, madam!

அமுதா said...

நல்லாயிருக்கு

அன்புடன் அருணா said...

athivas said...
/ enga Aruna, neenga padamum varaireengala? Ithu en kannuku ivlo naala theriyaama pochu!! Arumaiyaana oviyangal!! Kalakreenga, madam!/
நனறி சாவித்ரி!அடிககடி வாங்க!

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா