Tuesday, November 24, 2009

பால் பாயின்ட் பேனாவாலெ கிறுக்கியது!

11 comments:

ராமலக்ஷ்மி said...

கிறுக்கியதா:)? அழகா வந்திருக்கே அருணா?

ஆ.ஞானசேகரன் said...

கிறுக்கலே இப்படியா,... வாழ்த்துகள் அருணா,...

ஆயில்யன் said...

நல்லா இருக்கே! :)

புருவம் கண்களுக்கிடையிலான இடைவெளி
உதடுகள் & ,மூக்கு இதெல்லாம் அடுத்த கிறுக்கல் ஓவியத்துல கரெக்டா வரணும் ஒகேய்ய்ய்ய் :)))))

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

நன்றி ஞானசேகரன்!

ப்ரியமுடன் வசந்த் said...

m..good

Unknown said...

தமிழ்குடும்பத்தில் வந்து உங்கள் கிறுக்களை {ஓவியத்தை}கிறுக்குங்க
நன்றி
www.tamilkudumbam.com

Unknown said...

கிறுக்கினது இல்லேங்க வரஞ்சது... சரியாய் சொல்லுங்க பாக்கலாம்...

அன்புடன் அருணா said...

thanx vasanth!

அபி அப்பா said...

படம் நல்லா வந்திருக்கு. கண்ணாடியை பார்த்து வரைந்ததா இல்லாட்டி கண்ணாடி போட்டுகிட்டு வரைந்ததா:-))

நல்லா இருக்கு!

cheena (சீனா) said...

அன்பின் அருணா

நல்லாத்தான் இருக்கு - ஆயில்ஸ் சொன்னதயும் மனசுல வையுங்க - இலாட்டி அபிஅப்பா சோனது மாதிரி ஆயிறும்

நல்வாழ்த்துகள்

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா